![]() |
||
|
||
அறத்துப்பால் | பொருட்பால் | காமத்துப்பால் |
|
பொருட்பால் | ||
புல்லறிவாண்மை | ||
841.![]() ![]() | அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. |
|
842.![]() ![]() | அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். |
|
843.![]() ![]() | அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. |
|
844.![]() ![]() | வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. |
|
845.![]() ![]() | கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். |
|
846.![]() ![]() | அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. |
|
847.![]() ![]() | அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. |
|
848.![]() ![]() | ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். |
|
849.![]() ![]() | காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. |
|
850.![]() ![]() | உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். |
< முந்தைய குறள் | அடுத்த குறள் > |
தினம் ஒரு குறள் | எதாவது ஒரு குறள் |
அறத்துப்பால் | |||
பாயிரவியல் | இல்லறவியல் | துறவறவியல் | ஊழியல் |
பொருட்பால் | |||
அரசியல் | அமைச்சியல் | அரணியல் | கூழியல் |
படையில் | நட்பியல் | குடியியல் | |
காமத்துப்பால் | |||
களவியல் | கற்பியல் | ||
எல்லா அதிகாரங்களும் |