![]() |
||
|
||
அறத்துப்பால் | பொருட்பால் | காமத்துப்பால் |
|
பொருட்பால் | ||
வலியறிதல் | ||
471.![]() ![]() | வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். |
|
472.![]() ![]() | ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். |
|
473.![]() ![]() | உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். |
|
474.![]() ![]() | அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். |
|
475.![]() ![]() | பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். |
|
476.![]() ![]() | நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். |
|
477.![]() ![]() | ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி. |
|
478.![]() ![]() | ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை. |
|
479.![]() ![]() | அளவறந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். |
|
480.![]() ![]() | உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். |
< முந்தைய குறள் | அடுத்த குறள் > |
தினம் ஒரு குறள் | எதாவது ஒரு குறள் |
அறத்துப்பால் | |||
பாயிரவியல் | இல்லறவியல் | துறவறவியல் | ஊழியல் |
பொருட்பால் | |||
அரசியல் | அமைச்சியல் | அரணியல் | கூழியல் |
படையில் | நட்பியல் | குடியியல் | |
காமத்துப்பால் | |||
களவியல் | கற்பியல் | ||
எல்லா அதிகாரங்களும் |